2020 க.பொ.த சாதாரணதர பரீட்சை

     


          நாட்டின் கொரோனா நிலமையின் பின்னரான 3வது பரீட்சை 01.03.2021 இன்று ஆரம்பமானது. கொரோனா தொற்று காரணமாக பிற்போடப்பட்ட பரீட்சைகள் சுகாதார முறைப்படி நடாத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரப்பரீட்சை போன்றன சுகாதார முறைப்படி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று சாதாரண தர பரீட்சை  ஆரம்பமாகியுள்ளது.  மாணவர்கள் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பரீட்சைகளில் தோற்ற வழிகாட்டப்படவேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.